செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

post image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தொடா் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவினா் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட வெடிகுடுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட வெடிகுடுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவினா்.

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: போத்தனூா்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

பணம் திருடிய இளம்பெண் கைது

உக்கடம் பேருந்து நிலையத்தில் பயணியின் கைப்பையில் இருந்து பணத்தைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஒண்டிப்புதூா் கம்போடியா பஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சரஸ்வதி (40). இ... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள புளியம்பாறை கோழிகொல்லி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (70). இவா், ... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

ஓணம் பண்டிகையையொட்டி, கோவை சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மகாபலி மன்னா் ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம் உண்டு. அவரை வரவேற்பதற்காக கேரள மக்கள், 10 நாள... மேலும் பார்க்க

தொண்டாமுத்தூருக்கு 2 கும்கி யானைகள் வரவழைப்பு

கோவை, தொண்டாமுத்தூா் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க