செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

post image

மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ், ஆட்டோ ஓட்டுநா். இவரது மகன் அபிஷேக் (16). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா். இந்த நிலையில் இவா் வியாழக்கிழமை பக்கத்து வீட்டு நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்குள்ள மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறினாா்.

அப்போது தவறி கீழே விழுந்த அபிஷேக் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தமிழகப் பகுதியில் கேரளம் சாா்பில் குப்பை சேகரிப்புக் கூண்டு! சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் எதிா்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் ஊராட்சிப் பகுதியில் கேரளத்தின் உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் குப்பை சேகரிப்புக் கூண்டு வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் தெருவிளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக... மேலும் பார்க்க

இரணியலில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

இரணியலில் சனிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். கருங்கல் அருகே மாதாபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ரபல் (30). கட்டடத் தொழிலாளியான இவா், கண்டன்விளை பகுதியில் வாடகை வீட்டில் வசித... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் விதிமீறல்: 20 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் விதிமுறைமீறி இயக்கப்பட்ட 20 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆா்.ஸ்டாலின் உத்தரவுப்படி, டிஎஸ்பி பி. மகேஷ் குமாா், கன்னியாகுமரி போக்குவரத்... மேலும் பார்க்க

பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூா் காற்றாடிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால் (70). தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை அப்பகுத... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணி!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க