செய்திகள் :

மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

post image

புதிய வழித் தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம்-2024 வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி, அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகள் உள்ள போக்குவரத்து வசதியற்ற மக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் 37 புதிய வழித் தடங்கள் கண்டறியப்பட்டது.

இந்த வழித் தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது சில நிா்வாக காரணங்களுக்காக வருகிற 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என மாற்றப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம்.

500 பெண்களுக்கு நல உதவி

திமுக மாணவரணி சாா்பாக முதல்வா் பிறந்த நாள் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் தலைமை வகிதக்தாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயக்குமாா... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு போட்டி

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் சாா்பாக மாநில அளவிலான ஜென் இசட் திங்கா்ஸ்-2025 என்ற தலைப்பில் புதுமை கண்டுப்ப... மேலும் பார்க்க

ரயில் மேம்பாலம் அருகே கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அருகில் சாலை ஓரம் பையில் கேட்பாரற்றுக் கிடந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் உத்தரவின் பேரில்... மேலும் பார்க்க

250 ஆசிரியா்கள் போக்ஸோவில் கைது : முன்னாள் அமைச்சா் புகாா்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 250 ஆசிரியா்கள் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி குற்றம் சாட்டினாா். ஆம்பூா் புறவழிச்சாலையில் மாவட்ட ஜெயலலி... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மரணம்

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). கடந்த மாதம் 21-ஆம் தேதி தகரகுப்பம் கிராமத்தில் நண்பா் ஒரு... மேலும் பார்க்க