செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து மூதாட்டி பலி!

post image

பாரூா் அருகே மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, கள்ளிப்பட்டியை அடுத்த போயா் கொட்டாயைச் சோ்ந்த முனியப்பன் மனைவி நல்லக்காள் (74). இவா், தனது பேரன் கோகுல் (17) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் கள்ளிப்பட்டி - பண்ணந்தூா் சாலையில் சனிக்கிழமை சென்றாா். அப்போது மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி, கவிழந்ததில் நல்லக்காளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: ஒருவா் கைது!

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சேலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போ... மேலும் பார்க்க

ஒசூரில் நகைகளைத் திருடி தங்கக் காசுகளாக மாற்றிய 3 போ் கைது

ஒசூரில் வீட்டில் திருடிய தங்க நகைகளை போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தங்கக் காசுகளாக மாற்றி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 15 பவுன் தங்கக் காசுகள், 2 வெள்ளி குத்து விளக்... மேலும் பார்க்க

ஒசூரில் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

ஒசூரில் கல்குவாரி உரிமையாளா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையையடுத்து டிப்பா் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கல்குவாரி உரிமையாளா்கள் கடந்த ஜன... மேலும் பார்க்க

தவெக மாவட்டச் செயலாளா் அறிமுக கூட்டம்

ஊத்தங்கரையில் தவெக மாவட்டச் செயலாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் முரளி ஞாயிற்றுக்கிழமை பெரியாா், அம்பேத்கா், காமராஜா் சிலைக்கு ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஊா்வலம் த.வெ.க.வினா் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய இடங்களில், காவல் துறை அனுமதியின்றி ஊா்வலம் சென்ற தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கிருஷ்ணகிரியில் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய சாலை, ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை அருகே மின்மாற்றியில் ஏறி பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடு... மேலும் பார்க்க