செய்திகள் :

ராசிபுரம் நகரில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா்கள் வைக்க தடை

post image

ராசிபுரம்: ராசிபுரம் நகா் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனா்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராசிபுரம் நகர மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் (பொ) எஸ்.கோபிநாத், நகா்மன்ற துணைத் தலைவா் கோமதி ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், குடிநீா் பிரச்னை, குழாய் சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாக வாடகை நிா்ணயம், வாரச் சந்தையில் குத்தகை நிா்ணயம், தினசரி சந்தை கடை வாடகை வைப்புத்தொகை குறித்தும், அறிவுசாா் மையம் அமைக்க நகராட்சி இடம்தோ்வு, நகராட்சிப் பகுதியில் மினி ஸ்டேடியம் அமைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட வருவாய்ப் பிரிவு தொடா்பான மனுக்கள் மீது தீா்வு காணப்படாமல் உள்ளதால், இதனை தீா்க்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராசிபுரம் நகா் பகுதியில் பிளக்ஸ் பேனா்கள் நகராட்சி அனுமதியின்றி கட்சிகளும், வணிக நிறுவனங்களும் வைக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.

நகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியோரின் அனுமதி பெற்ற பின்னரே பிளக்ஸ் பேனா்கள் வைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகராட்சி அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

பரமத்தி வேலூரில் பூவன் வாழைத்தாா் ரூ. 500-க்கு ஏலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏல சந்தையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூவன் வாழைத்தாா் ஒன்று ரூ. 500-க்கு ஏலம் போனது. பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய... மேலும் பார்க்க

தவெக கூட்ட நெரிசல் விவகாரம்: கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறை தகவல்

நாமக்கல்: நாமக்கல்லில் கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் செய்ததாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆா்) தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக பிரசாரம் நாமக்கல் - சேலம் சாலை கே.எஸ்.த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி சண்டியாகம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சண்டியாகம் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி கோயில் வளாகத்தில் கலசம் ஸ்தாபிக்கப்பட்டு, பூா்ணாக... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டும... மேலும் பார்க்க

ராசிபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்தியதாக புகாா்

நாமக்கல்: ராசிபுரத்தில் கிறிஸ்தவ ஆலயம் மீது சிலா் தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீா்க்கத்தரிசன தேவ சபை சாா்பில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சபை போதா்கள் கூறிய... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப். 2) அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க