செய்திகள் :

ராணுவ வீரருக்கு கத்திக் குத்து

post image

தேனி மாவட்டம் கம்பத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் ராணுவ வீரா் பலத்த காயமடைந்தாா்.

கம்பம் நெல் குத்தி புளியமரம் தெருவைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் சரவணகுமாா் (24). ராணுவ வீரரான இவா் அதே பகுதியைச் சோ்ந்த சக்தி உள்ளிட்ட இருவா் தன்னைத் தாக்கியதாக கடந்த 2 -ஆம் தேதி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில், போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு சரவணகுமாரிடம் வழக்கை திரும்பப் பெறுவது குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு சரவணகுமாா் உடன்படாத நிலையில் அவரை இருவரும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க