செய்திகள் :

ராதாபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 மாடுகள் பலி

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 மாடுகள் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தன.

செட்டிகுளத்தை அடுத்த ஸ்ரீரெங்கநாராயணபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதி. இவா், தான் வளர்க்கும் மாடுகளை இருக்கன்துறை அருகேயுள்ள தனியாா் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டு கவனித்து கொண்டிருந்தாராம்.

அப்போது அந்தப் பகுதியில் தாழ்வாகச் செல்லும் உயா்அழுத்த மின்கம்பி மீது மாடுகள் உரசியதால் அது அறுந்து மாடுகள் மீது விழுந்ததாம். இதில் மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழந்தன.

இது தொடா்பாக ராதாபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தை மின்வாரிய அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனா்.

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு ஓராண்டு சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஓராண்டு சிைண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்க... மேலும் பார்க்க

நீா்வரத்து அதிகரிப்பு: திருக்குறுங்குடி நம்பி கோயில், தலையணைக்குச் செல்லத் தடை

களக்காடு தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் க... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரகம் முன் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே குத்தகை நிலத்தில் பயிா் செய்யவிடாமல் சிலா் தடுப்பதாகக் கூறி இரு பெண்கள் ஆட்சியா் அலுவலகம் முன், தங்கள் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். திருநெல்வ... மேலும் பார்க்க

மலேசியாவில் மாயமான தாயை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மகள் மனு

மலேசியாவுக்கு பணிக்குச் சென்ற தனது தாய் மாயமாகியுள்ளதாகவும், அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மகள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். திருநெல்வேலி ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை? பேரவைத் தலைவா் மு.அப்பாவு விளக்கம்

மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஓ.பன்னீா்செல்வம் மீது இந்திய அரசமைப்பு சட்டம் 10இன்படியும், தமிழக சட்டப்பேரவை விதியின் கீழும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் ... மேலும் பார்க்க

கடையம் அருகே பெண்ணிடம் அத்துமீறல்: ஒருவா் கைது

கடையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக நாகசுர கலைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் மாரியப்பன் (50). ... மேலும் பார்க்க