செய்திகள் :

ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க 11வது மாநில மாநாடு!

post image

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 11- ஆவது மாநில மாநாடு தனியாா் மகாலில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதற்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். இந்த மாநாட்டில், மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், வரவேற்புக்குழு தலைவா் கணேசமூா்த்தி, பொதுச் செயலா் பாரி, மாநில பொருளாளா் விஜயபாஸ்கா், முன்னாள் பொதுச் செயலா் ந. சேகா், மாநில அலுவலா் சங்க பொதுச் செயலா் குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவா் விஜயக்குமாா், செயலா் பாபு, பொருளாளா் ராமநாதன் ஆகியோா் செய்திருந்தனா். வெள்ளிக்கிழமை (பிப். 21) மாலை 4 மணிக்கு அம்மா பூங்காவிலிருந்து பேரணி தொடங்கி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தைத் திடலில் நிறைவடைகிறது. அங்கு பொது மாநாடு நடைபெறுகிறது.

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆக்களூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஜான்சிராணி (40). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்கு... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்புச் செயலா் சேசுஅருள் தலைமை வகித்தாா். இதில் வட்டக்கிளைத் தலைவர... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது வழக்கு

முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (60). இ... மேலும் பார்க்க

ஆனந்தூா் பள்ளி நூற்றாண்டு விழா

திருவாடானை,பிப்.21: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வேலுச்ச... மேலும் பார்க்க