செய்திகள் :

ரூ. 12 கோடி உயா் ரக கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

post image

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

தாய்லாந்து நாட்டின் தலைநகா் பாங்காக்கிலிருந்து, தாய் ஏா்லைன்ஸ் விமானம் வியாழக்கிழமை அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த 30 வயது இளைஞா், தமிழகத்தைச் சோ்ந்த 33 வயது இளைஞா் ஆகிய இருவரிடம் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனையிட்டனா்.

அப்போது, இருவரின் பையையும் சோதனையிட்டதில், பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களிடம் இருந்து ரூ. 12 கோடி மதிப்பிலான 12 கிலோ உயர்ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க