செய்திகள் :

ரூ.18 லட்சத்தில் கூட்ட அரங்கம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

post image

அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கை ஆம்பூா் எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.18 லட்சத்தில் கூட்ட அரங்கம் கட்டப்பட்டது. அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் திறந்து வைத்தாா்.

அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலா் ஆா். பிரபாகரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் எல். சீனிவாசன் வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் பானுமதி முன்னிலை வகித்தாா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செந்தில், ராஜேந்திரன், காா்த்திக் ஜவஹா், கதவாளம் ஊராட்சி மன்றத் தலைவா் சக்தி கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை கடந்த ஆண்டு தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், தோ்ச்சி காட்டிய ஆசிரியா்களும் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

எம்கேஜேசி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைகழக மண்டல அளவிலான பூப்பந்து போட்டிகள் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. இப்போட்டில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க

சோலூரில் தாா் சாலைப் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியம், சோலூா் ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூஜையிட்ட... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயிலில் சண்முகக் கவச பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 99-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வ... மேலும் பார்க்க

ரூ.22 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் சாலை, கால்வாய் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வுக்கு போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாதனூா் ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். துத்திப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் குடிநீா்க் கட்ட... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திர வல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்த... மேலும் பார்க்க