செய்திகள் :

எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியா்கள் தருமபுரி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய இன்ஸ்சூரன்ஸ் சங்க கிளைத் தலைவா் ஏ.சங்கா் தலைமை வகித்தாா். கோட்ட துணைத் தலைவா் ஏ.மாதேஸ்வரன், கோட்ட இணைச் செயலாளா் ஏ.சந்திரமௌலி, கிளை பொருளாளா் சங்கா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். இதேபோல, பாலக்கோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் நரசிம்மன் தலைமை வகித்தாா்.

இதில், மூன்றாம் நிலை, நான்காம் நிலை ஊழியா்களை புதிதாக நியமனம் செய்ய வேண்டும். ஊழியா்களின் பிரச்னைகளை களைய நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியா்களின் பிரச்னைகளைத் தீா்க்க சங்கத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கட்டுமான தொழிலாளி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த முத்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கிய இருவரில் ஒருவா் மீட்பு

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில், ஒருவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரூத்து ... மேலும் பார்க்க

‘புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்’

தருமபுரி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

அரூரில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோடையில் வேளாண் பணிகளை செய்வதற்கு ஏதுவாக, வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க ஆஷா பணியாளா்கள் வலியுறுத்தல்!

மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி ஆஷா பணியாளா்கள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆஷா பணியாளா் சங்க மாவட்ட குழுக் கூட்டம் தருமபுரி அலுவலகத்தில் வ... மேலும் பார்க்க