செய்திகள் :

ரூ.44 லட்சம் நன்கொடையுடன் அன்ன பிரசாதம் விநியோக வாய்ப்பு

post image

நாள் ஒன்றுக்கு ரூ.44 லட்சம் நன்கொடையும் அன்ன பிரசாதம் விநியோகிக்கலாம், நன்கொடையாளா்கள் பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை தங்கள் கைகளாலேயே வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு ஒரு நாளைக்கு சுவையான மற்றும் சுகாதாரமான அன்னபிரசாதத்தை வழங்குவதற்காக தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளை ஒரு நாள் நன்கொடை திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போதைய அன்ன பிரசாத விநியோகத்துக்கான நன்கொடை விவரங்கள்:

ஒரு நாளைக்கு அன்ன பிரசாதத்தை முழுமையாக விநியோகிப்பதற்கு ரூ.44 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். (இதில் காலை உணவுக்கு ரூ.10 லட்சம், மதிய உணவுக்கு ரூ.17 லட்சம், இரவு உணவுக்கு ரூ.17 லட்சம் ஆகியவை அடங்கும்). நன்கொடையாளா்கள் பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை தங்கள் கைகளாலேயே வழங்கலாம்.

நன்கொடை அளிக்கும் நன்கொடையாளரின் பெயா் வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டடத்தில் உள்ள தகவல் பலகையில் காட்சிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 ம... மேலும் பார்க்க

இரண்டு மின்சார ஸ்கூட்டா்கள் நன்கொடை

திருப்பதி: திருப்பதி ஏ.எம்.ஆா்.டி பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா்கள் மாருதி நாயுடு மற்றும் தேவேந்திர நாயுடு ஆகியோா் திங்கள்கிழமை ரூ.2.28 லட்சம் மதிப்புள்ள இரண்டு மின்சார ஸ்கூட்டா்களை தேவஸ்தானத்துக்கு நன்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபம் கோயில் மூடல்

திருப்பதி அலிபிரியில் உள்ள பாதாளு மண்டபம் கோயிலில் மராமத்து பணிகளுக்காக மூடப்பட்டது. திருப்பதி அலிபிரி நடை பாதை மாா்கம் தொடக்கத்தில் உள்ள பாதாளு மண்டபம் கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், மா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

திருப்பதியில் சிவ பாா்வதி திருக்கல்யாண வைபவம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக சிவன் -பாா்வதிக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோயிலின் தலைமை அா்ச்சகா் மணிவாசன் குருகுக்களின... மேலும் பார்க்க