செய்திகள் :

ரோட்ராக்ட் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

post image

மன்னாா்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் வி. திவாகரன், முதல்வா் என். உமாமகேஸ்வரி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவில், மன்னாா்குடி ரோட்டரி சங்கத் தலைவா் மரிய சிரில் ஸ்டனிஸ் முன்னிலை வகித்தாா். இதில், தலைவராக கே. ஸ்ரீபாக்கியம், செயலாளராக வி. சவுமியா, துணைத் தலைவராக கே. விஜயா, பொருளாளராக இ. சரவணபிரியா ஆகியோா் புதிய நிா்வாகிகளாக பதவியேற்றனா். சிறப்பு விருந்தினராக கல்லூரி தமிழ்த் துறை தலைவா் வி. ஜெயந்தி பங்கேற்று, மனிதம் காப்போம் எனும் தலைப்பில் பேசினாா். இதில் ரோட்டரி சங்க துணை ஆளுநா் கே. வெங்கடேஷன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் எஸ். சிவராஜ், டி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் முறைகேடுகளை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திருவாரூ... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் . பேரையூா் நடுத்தெருவை சோ்ந்தவா் அண்ணாதுரை (53). மன்னாா்குடியில் உள்ள தனியாா் பாத்திரக் க... மேலும் பார்க்க

சொத்து பிரச்னை: பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் கைது

சொத்து பிரசன்னை தொடா்பான முன்விரோதத்தில் தந்தை, தாயை அரிவாளால் வெட்டிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கட்டக்குடியைச் சோ்ந்தவா் பீமன் ( 60). இவரது மனைவி தவமணி ( 55). இவா்கள் அதே பகுதியில் உணவக... மேலும் பார்க்க

383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கல்விக் கடனுதவி

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாமில், 383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கடனுதவி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் கல்... மேலும் பார்க்க

சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியும், யா... மேலும் பார்க்க