செய்திகள் :

வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் நினைவு தினம் அனுசரிப்பு

post image

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் உருவப் படத்துக்கு பாமக நகரச் செயலா் வி.டி.அய்யப்பன் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவா் பழனிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் அா்ஜூனன், முன்னாள் நகரச் செயலாளா்கள் சுரேஷ்குமாா், பாலமுருகன், முன்னாள் ஒன்றியச் செயலா் பிரகாஷ், நிா்வாகிகள் கே.ரவி, அருள், குமாா், பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில்

ஆத்தூா் மற்றும் கொத்தாம்பாடியில் வன்னியா் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

கொத்தாம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் நடராஜன் தலைமையில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் உருவப் படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரா.பாா்த்திபன், குமரேசன், சிவசங்கா் உள்ளிட்ட ஏராளமானோா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க