செய்திகள் :

வரப்போகும் கோடைக்காலம் எப்படி இருக்கும்? அச்சுறுத்தும் முன்கணிப்பு!

post image

குளுகுளு என்று இருந்த குளிர்காலம் முடிந்து, சுடச்சுட கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

குளிர்காலத்தில் என்னா பனி என்று புலம்பிய மக்கள், இனி அதை நிறுத்திவிட்டு, வியர்வை மழையில் நனைய வேண்டிய நாள்கள் வந்துவிட்டன. வரப்போகும் கோடைக்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கியிருக்கிறது.

மிகவும் சரி... வானிலை ஆய்வு மையம் என்ன கோடை வெப்பம் வாட்டாது என்று சொல்லியிருக்கவா போகிறது. நிச்சயம் இல்லை. நாம் அனைவருக்கும் தெரிந்தது போல, வரும் கோடைக்காலத்தில் வெப்பமானது இயல்பான அளவை விட அதிகமாகவே இருக்கும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும், வெப்ப அலை வீசும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது மகா கும்பமேளா. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது கும்பமேளா. 12 முறை கழித்து நடைபெறுவது மகா கும்பமேளா. அதாவது 144 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

சர்ச்சையான ஒரு பேரழகியின் தற்கொலை!

தென் கொரியாவைச் சேர்ந்த பேரழகியின் தற்கொலை உலகையே உலுக்கிப் போட்டிருக்கிறது. பெரும் புகழ்பெற்ற நடிகையான இவருடைய தற்கொலைக்குக் காரணமென ஊடகங்களும் யூடியூபர்களும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.தென் கொ... மேலும் பார்க்க

பெண்கள் தலை வழுக்கையாக கோதுமை காரணமா?

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராம மக்களுக்கு திடீரென முழுவதுமாக தலைமுடி உதிர்ந்து வழுக்கையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிபவரா?

நாடு முழுவதும், சாலை விபத்துகளின்போது மூளையில் காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்று வேலூரில் இயங்கி வரும் சிஎம்சி மருத்துவமனை நடத்திய ஆய்வில்... மேலும் பார்க்க

விரைவில் குத்தம்பாக்கம் பேருந்து முனையம்! மூடப்படுகிறதா பூவிருந்தமல்லி பேருந்து நிலையம்?

சென்னையில் ஊரகப் பகுதிகளுடனான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையின் உள்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிா்க்கவ... மேலும் பார்க்க

தமிழகம் கொண்டாடும் சோசலிச பிதாமகன் ஆச்சார்ய நரேந்திர தேவ்!

ஒழுக்கத்தின் சிகரம். அந்தக் காலத்து தேசியத் தலைவர்களில் மிகவும் உன்னதமான இடம் வகித்த இந்தியாவின் தலைசிறந்த தலைவர் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணால் பாராட்டப்பட்டவர்...உணரச்சி, பண்பு, அறிவு, மனித முதிர்ச்சி... மேலும் பார்க்க