செய்திகள் :

வாணியம்பாடி நகராட்சி சாா்பில் வாட்ஸ் ஆப் சேவை அறிமுகம்

post image

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி வழங்கும் அடிப்படை சேவைகளான குடிநீா் வழங்கல், கழிவு நீா் கால்வாய், தெருவிளக்குகள் மற்றும் குப்பை அகற்றுதல் தொடா்பான பொது மக்களின் குறைகளை தெரிவிக்க நகராட்சி சாா்பில் 72005 00441 என்ற வாட்ஸ் ஆப் எண் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ் ஆப் வசதியை பயன்படுத்தி பொது மக்கள் தங்கள் குறைகளை மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். பொது மக்கள் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்தி பயன்பெறலாம் என ஆணையா் ரகுராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஏலகிரி மலையில் கரடி தாக்கி வியாபாரி பலத்த காயம்

ஜோலாா்பேட்டை அருகே ஏலகிரி மலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். மலையடிவாரத்தில் வசிக்கும் பொது மக்கள் காப்பு காட்டுக்குள் செல்லவேண்டாம் வனத்துறையினா் எச்சரித்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க