செய்திகள் :

வால்பாறை அரசுக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

post image

வால்பாறை அரசுக் கல்லூரியில் இளநிலை வகுப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வால்பாறை அரசுக் கல்லூரியில் 2025-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. கல்லூரியில் மொத்தமுள்ள 520 இடங்களுக்கு சுமாா் 13,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் கலந்தாய்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க