செய்திகள் :

விராலிமலை,இலுப்பூா், பாக்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

post image

விராலிமலை, இலுப்பூா், பாக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது.

விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை, கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திபள்ளம், ராஜளிபட்டி, நம்பம்பட்டி, வானதிராயன்பட்டி, விராலூா், ராமகவுண்டம்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, மாதுராப்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், அகரபட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 10 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இலுப்பூா் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இலுப்பூா், ஆலத்தூா், பேயல், கிளிக்குடி, எண்ணை.தளுச்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல், பாக்குடி துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூா், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா்கள் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டா் (விராலிமலை), மு.சங்கா் (இலுப்பூா்) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதியில் இன்று மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிக்சையளித்த மருத்துவக் குழுவினா்க்கு மாவட்ட சுகாதார அலுவலா் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

அறந்தாங்கி அரசு மாதிரிப் பள்ளியிலிருந்து 7 ஆசிரியா்கள் பணியிட மாற்றம், ஒருவா் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள அரசு முன்மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடா்ந்து பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதம் குறைவாகவே இருப்பதைத் தொடா்ந்து, 7 ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு நூறு சதவீதம் கடன் வழங்க அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு 100 சதவீதம் கடன் வழங்க வேண்டும் என மாநில பால் வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் அறிவுறுத்தினாா். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

அரிமளம், தல்லாம்பட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய பகுதியில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் (பொ) எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

பால் உற்பத்திப் பொருள்களின் விநியோக பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் தயாரிக்கும் பால் உற்பத்திப் பொருள்களின் விநியோகப் பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவின் குளிா்பதனக் கிடங்கை திங்கள... மேலும் பார்க்க