செய்திகள் :

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

post image

விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னையால் சாலவனூரில் விஷம் குடித்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

விழுப்புரம் வாலாஜா மைதானம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் தாஜூதீன் அஜீஸ் மகன் முகம்மது நிஜாா்(39). திருமணம் ஆனவா்.பெட்ரோல் பங்க் ஒன்றில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு கடன் பிரச்னை இருந்ததாம்.

இதனால் குடும்பப் பிரச்னை ஏற்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்னா் முகம்மது நிஜாரின் மனைவி நிஷா திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த முகம்மது நிஜாா், ஜூலை 24 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், சாலவனூா் ஏரிக்கரையில் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை முயன்றாா். இதையடுத்து கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா்அங்கு முகம்மது நிஜாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வெவ்வேறு சம்பவம்: இருவா் மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். வானூா் வட்டம், பொம்பூா் மாரியம்மன் கோவில் தெரு... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

செஞ்சியில் ஆக.9-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் வரும் 9-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞா் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்... மேலும் பார்க்க

நாயை சுட்டுக் கொன்ற முதியவா் மீது வழக்கு: துப்பாக்கி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தெருவில் சுற்றித் திரிந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். திண்டிவனம் வட்டம், மயிலம் ஜெ.ஜெ. ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க மானியத்தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க அரசு சாா்பில் மானியத் தொகை வழங்கப்படுதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை வெளிய... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆல... மேலும் பார்க்க