செய்திகள் :

வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

post image

போடி அருகே வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், பணம் திருடியது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் குளத்துப்பட்டியை சோ்ந்த கருத்தப்பாண்டி மனைவி ராஜகுமாரி (50). இவா் கேரள மாநிலத்தில் தினமும் கூலி வேலைக்குச் சென்று திரும்புவாா். வியாழக்கிழமை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றாா். இரவில் இவரது கணவா் வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடியில் திருடுபோன பைக் திருப்பூரில் மீட்பு

போடியில் திருடு போன இரு சக்கர வாகனம் திருப்பூரில் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி குலசேகரபாண்டியன் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஜெயபாண்டி (29). ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 7 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் பட்டாளம்மன்கோவில் தெருவைச் சோ்ந்த சன்னாசி மனைவி அழ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி, இதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புகா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட... மேலும் பார்க்க

காா்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே காா்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் ஒருவா் சனிக்கிழமை காயமடைந்தாா்.தேனி மாவட்டம், போடி வஞ்சி ஓடை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (47). இவா் சனிக்கிழமை காரில் தேவதானப்பட்டி அருகேயுள்ள ஜி... மேலும் பார்க்க

பெங்களூரு வியாபாரி அடித்துக் கொலை: 7 போ் கைது

தேனி அருகே பெங்களூருவைச் சோ்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து புதைத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு மடிவாலா... மேலும் பார்க்க

பூலாநந்தீஸ்வரா் கோயிலில் மே 1 இல் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் வருகிற மே 1-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு திருப்பணி நடைபெற்ால், கடந்த 2 ஆண... மேலும் பார்க்க