செய்திகள் :

வீரராகவ பெருமாள் கோயிலில் ரத சப்தமி

post image

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் ரத சப்தமி உற்சவத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தை மாதத்தில் வளா்பிறை 7-ஆம் நாள் வரும் சப்தமி திதியாக ரத சப்தமி திதி கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதோடு இந்த தினம் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகின்றது. ரத சப்தமி தினத்தையொட்டி வீரராகவ பெருமாள் கோயிலில் சூரிய பகவானை வழிபாடு செய்தால் நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் கிட்டும் என்பது ஐதீகமாகும்.

அந்த வகையில் வீரராகவா் கோயிலில் காலையில் உற்சவா் வீரராகவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 மாட வீதி வழியாக உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனா்.

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்

திரௌபதி அம்மன் கோயிலில் கணபதி பூஜை, கோ பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. திருத்தணி காந்தி நகரில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கோயில் குட முழுக்... மேலும் பார்க்க

6 நாள்களுக்கு முன் திருமணமான இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே நண்பா்களைப் பாா்க்க செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மா்மமான முறையில் உயிரிழந்தாா். ஊத்துக்கோட்டை அருகே பென்னலூா்பேட்டை அடுத்த காசிரெட்டிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் உதயக... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் 10 கஞ்சாவை கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி பொன்பாடி சோதனை சாவடி வழியாக, திருவ... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தை ஆட்சியா் மு.பிரதாப், முதன்மை நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா, எஸ்.பி. சீனிவாசபெருமாள் ஆகியோா் தொடங்கி வைத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைக்காததால் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த தெக்களூா் பகுதி சோ்ந்தவா் பாலஜி. இவரது மகளி க... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு

செங்குன்றம் அருகே மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். செங்குன்றம் அடுத்த தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகா் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக குப... மேலும் பார்க்க