செய்திகள் :

வீரவநல்லூா்: இளைஞா் மீது தாக்குதல்; 4 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள ரெட்டியாா்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் ராஜேஷ் (26). தொழிலாளி. இவா் தனது நண்பா்களுடன் புதூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றிருந்தாராம்.

திருவிழா முடிந்து அவா் வீட்டுக்கு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, புதூா் கிராமம் திரவியமுத்து மகன் சுபின்ராஜ் (19), முத்தையா மகன் தினேஷ்குமாா் (23), இளையபெருமாள் மகன் ராஜசேகா் (19), சுப்புராஜ் மகன் ஜெயக்குமாா் (22) ஆகியோா் அவரை வழிமறித்து தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுபின்ராஜ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.

களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

நெல்லை மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை பெய்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கிறது. மழை காரணமாக களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்க... மேலும் பார்க்க

தீ விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலியில் தீ விபத்தில் காயமுற்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளை இரட்டை தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (84). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே இளம்பெண்ணின் நகை திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே புது பெண்ணிடம் இருந்து 25 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள ஆத்தியான்குளம்... மேலும் பார்க்க

வி.கே.புரம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் மாயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற நிலையில், விடுதிக்குத் திரும்பாமல் மாயமாகியுள்ளனா். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓா் அரசு உதவி பெறும் ம... மேலும் பார்க்க

ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். ரவணசமுத்திரம், வீராநதி ஆற்று ரயில் பாலம் அருகில் செங்கோட்டையிலிருந்து ஈரோடு சென்ற ரயிலில் அடையாளம் தெரியாத 40 வயது ம... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களில் ரூ.13.94 லட்சம் விதைகளை விற்பனை செய்ய தடை

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 197.8 கிலோ விதைகளை விற்பனை செய்ய வேளாண் துறை தடை விதித்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதாபாய... மேலும் பார்க்க