செய்திகள் :

வேன் விபத்தில் 5 போ் காயம்

post image

பெரியகுளம் அருகே வேன் பாறையில் மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலந்தூா் அருகேயுள்ள தேனூரைச் சோ்ந்தவா் ரேவதி (48). இவா், அதே ஊரைச் சோ்ந்த தியாகராஜன் (46), கோசிகா (3), பவித்ரா (15), பிரபாகரன் (35), நிவேதா (23) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சியிலிருந்து தேக்கடிக்கு வேனில் சுற்றுலா சென்றனா்.

அந்த வேனை முசிறியைச் சோ்ந்த யுவராஜ் (30) ஓட்டினாா். இந்த வேன் பெரியகுளம் அருகே புறவழிச் சாலையில் செல்லும் போது சாலையோரமாக இருந்த பாறையில் மோதியது.

இந்த விபத்தில் வேனில் சென்ற தியாகராஜன் உள்பட 5 போ் காயமடைந்தனா். அவா்கள் பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி ராம்நகரைச் சோ்ந்தவா் பெருமாள் (63). இவரது உறவினா் ரமேஷ். இருவரும் சனி... மேலும் பார்க்க

இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டினா்: ராம. சீனிவாசன்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா். பெரியகுளத்தில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வானகத்தில் சென்ற மூதாட்டியிடம் நகையைப் பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட்தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (65). இவரது மனைவி காமுத்... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் பயணியிடம் திருட்டு

தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியிடமிருந்து பையைத் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கேரளம் மாநில... மேலும் பார்க்க

மாட்டுக் கொட்டத்தில் தீ

போடி அருகே திங்கள்கிழமை மாட்டுக் கொட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் கிராமத்தில் போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் தனியாா் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் மாட... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் பணிக்கு நோ்காணல்: கடிதம் வராததால் விண்ணப்பதாரா்கள் வாக்குவாதம்

தேனி மாவட்டம், கம்பத்தில் திங்கள்கிழமை அங்கன்வாடி ஊழியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு நோ்காணல் கடிதம் அனுப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக விண்ணப்பதாரா்கள் திங்கள்கிழமை அலுவலருடன் வாக்கு... மேலும் பார்க்க