செய்திகள் :

"அதிமுக - பாஜக-வுக்கு அதிகாரம் கொடுத்தால், அந்த சாரை கண்டுபிடித்து விடுவோம்" - நயினார் நாகேந்திரன்

post image

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”தமிழக முதல்வர் ஞானசேகரன் பாலியல் வழக்கை பற்றி பெருமையாக பேசுகிறார். அந்த தீர்ப்பை பற்றி பெருமையாக பேசினார்கள். உண்மையிலேயே நானும்  இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.

நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு

அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞானசேகரனுக்கு எப்படி அவ்வளவு செல்வாக்கு வந்தது? ஞானசேகருக்கு யாரோடு தொடர்பு இருந்தது? ஞானசேகரன் போனில் பேசும் போது அந்த ”சார்”  என்ற வார்த்தை வருகிறது. அந்த சார் யார்? என்பதை பற்றி முதல்வர் எதுவும் விளக்கம் சொல்லவில்லை. இந்த வழக்கில் 157 நாளில் தீர்ப்பு வந்துள்ளது. இதே போல் கடந்த  நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் பல பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளது.

நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்!

அதற்கு ஏன் தீர்ப்பு வரவில்லை? யாரையோ மறைப்பதற்காக முதல்வர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து இருக்கிறார்.  அந்த சார் யார்?  என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். ஊடகங்கள் முதல்வரை பார்த்து மீண்டும் யார் அந்த சார்? என்ற கேள்வியை கேட்க வேண்டும்.  

நயினார் நாகேந்திரன்

யார் அந்த சார் என்ற கேள்வி எனக்கு மட்டுமல்ல எல்லோரிடத்திலும் இருக்கிறது . நான் யாரையும் குறை சொல்லவில்லை. யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.  யார் அந்த சார்  என்பதை கண்டுபிடிக்கும் அதிகாரத்தை பா.ஜ.க விற்கும் அ.தி.மு.கவிற்கும் கொடுத்தால் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்.” என்றார்.  

Sanskrit இந்திய மொழிகளின் தாய் என்ற Amit shah மீது ஏன் கோபம் வரவில்லை? - Aazhi Senthil Nathan

கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்துதான் பிறந்தது என கமல் ஹாசன் கூறியது சர்ச்சையாகியிருக்கிறது. கமல் அந்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என்கிறார் மொழி சமத்துவத்துக்கான செய்றப்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன். மேலும் பார்க்க

Gaza: ’உலகமே கேட்கும்படி கத்த வேண்டும்!’ - காசா அம்மாக்களின் குரல் கேட்கிறதா உலகத்துக்கு?

காசாவில் நிலவி வரும் போர்ச்சூழலின் காரணமாக, நாட்டில் உணவுப் பஞ்சம் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பதை பல வீடியோக்கள் மூலம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால், கர்ப்பிணிகள் உடலில் ஊட்டச்சத்துக் க... மேலும் பார்க்க

`பொதுத்துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியா?' - சு.வெங்கடேசன் காட்டம்

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை சி.ஏ.ஜி உடனடியாக திரும்பப்பெற குடியரசுத் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அவர்... மேலும் பார்க்க

கரூர்: "காவிரி கதவணையில் கலைஞருக்குச் சிலை" - செந்தில் பாலாஜி தகவல்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 102 இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட தி.மு.க சார்பில் நடைபெற்றது.கரூர் மாவட்டம்... மேலும் பார்க்க

மது ஒழிப்பு: ``ஆம், அவர்களை மேடையில் வைத்துக்கொண்டும் விசிக-வால் பேச முடியும்!" - திருமாவளவன்

பி.முருகசாமி இயக்கி, ஜூ ஸ்மித் இசையில், லிசி ஆண்டனி, புதுப்பேட்டை சுரேஷ், ராட்சசன் சரவணன் ஆகியோர் நடித்துள்ள படம் குயிலி. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற... மேலும் பார்க்க

Sindoor: வீடுகளுக்குக் குங்குமம் அனுப்பும் பாஜக; "ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா?" - பஞ்சாப் முதல்வர்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த மாதம் இந்தியா தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதலை பா.ஜ.க-வினர் கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.கவினர் இந்த வெற்றியைக் கொண்டாடும் ... மேலும் பார்க்க