செய்திகள் :

ஹைஃபையான சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்!

post image

சாம்சங் நிறுவனம், அதன் மிகப் பிரீமியமன ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. சாம்சங் காலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்தான் அது.

மிக அழகிய நவீனத்துவ வடிவமைப்புடனும், புதிய தொழில்நுட்பங்களுடனும், உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிமுறைகளுடனும் வந்திருப்பதுதான் இந்த கைக்கடிகாரத்தின் கூடுதல் அம்சமே.

இந்த ஸ்மார்ட்வாட்ச், சாம்பிங்கின் வியர் ஓஎஸ் 4-ல் இயங்குகிறது. இதன் பேட்டரி ஆயுள் மிக அதிகம் என்றம், டிஸ்ப்ளே மற்றும் செயல்பாடுகள் மிக நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, மிகச் சிறந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்குவது உங்களது திட்டமாக இருந்தால், சாம்சங் காலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் நல்ல தேர்வாக இருக்கும்.

சிறந்த வடிவமைப்பு..

கைக்கடிகாரத்தின் மேற்புரம் ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் ஆனது. கிளாசிக் ரோட்டேட்டிங் பேஸில் இருப்பதால் பயன்படுத்த எளிது.

1.5 இன்ச் அளவு கொண்டுள்ளது. நல்ல பார்வையான நிறங்களில் வருகிறது.

ஸ்கராட்ச் ஆகாது, உடையாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது.

அதன் பட்டை, உங்கள் கைக்கு ஏற்றவாறு எளிதாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதியுடன் வருகிறது.

எக்ஸிநோ டபிள்யு930 டூயல்-கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது. 16 ஜிபி சேமிப்புத் தளம் இருப்பதால் செயலிகள், இசையையும் சேமித்துக் கொள்ளலாம்.

சரி முக்கிய விவரத்துக்கு வருவோம்..

இதயத் துடிப்பை கண்காணிக்கும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கும். இசிஜி பார்த்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தத்தையும் சரி பார்த்துக் கொள்ளலாம். உறக்க நேரத்தை துல்லியமாக சொல்லிவிடுகிறது.

உடற்பயிற்சி செய்வதையும் அதாவது ஓடுவது, யோகா போன்றவற்றையும் கணக்கில் வைத்துக்கொள்ளும். பேட்டரி ஆயுள் சிறப்பாக இருப்பதால் பலரும் விரும்பி வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

மே 1 முதல் பால் விலையை உயர்த்தும் அமுல்!

பால் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அமுல் நிறுவனம், நாளை (மே 1) முதல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தவுள்ளது.குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

பஞ்சாப்: கோதுமை கொள்முதல் 111 லட்சம் மெட்ரிக் டன்!

சண்டீகா்: தானிய சந்தைகளிலிருந்து 114 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையில், இதுவரை 111 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் உணவு மற்றும் சிவில் வழங்கல் அமைச்சர் லால் சந்த் இன்று தெ... மேலும் பார்க்க

4-வது காலாண்டு வருவாய்க்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 5% சரிவு!

புதுதில்லி: என்.பி.எப்.சி. நிறுவனமான, பஜாஜ் பைனான்ஸ், மார்ச் 2025 காலாண்டில், அதன் நிகர லாபம், 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில், பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்த... மேலும் பார்க்க

அட்சய திருதியை: தங்கம் விற்பனை அமோகம்!

புதுதில்லி: அட்சய திருதியை நாளை முன்னிட்டு மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்க நகைகளை விரும்பி வாங்கி வருகின்றனர்.சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் 8,980-க்கும், ஒரு ச... மேலும் பார்க்க

மே மாதத்தில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள்!

மே மாதத்தில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.ஒன்பிளஸ், சாம்சங், ரியல்மீ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன.... மேலும் பார்க்க

எல்லையில் நீடிக்கும் பதற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: புவிசார் அரசியல் பதற்றம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இரண்டு நாள் பேரணிக்குப் பிறகு, இன்றைய நிலையற்ற அமர்வில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.எவ்வாறாயினும், தொ... மேலும் பார்க்க