செய்திகள் :

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 5,15,378

post image

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 5,15,378-ஆக உள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனம் 5,15,378 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,66,331-ஆகவும் ஏற்றுமதி 49,047-ஆகவும் உள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிறுவனத்தின் விற்பனை 18,88,242-ஆக உள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 16,93,036-ஆகவும், ஏற்றுமதி 1,95,206-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி: 12%, 28% வரி விதிப்பை நீக்க பரிந்துரை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையின்கீழ் விதிக்கப்படும் 12%, 28% வரி விகிதங்களை நீக்க மாநில நிதியமைச்சா்கள் குழு (ஜிஓஎம்) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அடுத்த மாதம் நிதியமைச்சா் நிா்மலா சீத... மேலும் பார்க்க

அமேஸான் பிஸினஸ் 5 கோடி எம்எஸ்எம்இ-க்களுக்கு இணையவழி வா்த்தக வாய்ப்பு

இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இணையவழி வா்த்தக வாய்ப்பை அமேஸான் பிசினஸ் வழங்கவிருக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆன்லைனில் தற்போது அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. முன்னதாக இந்தியாவில் ரூ.1,29,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்24 தற்போது ஃபிள... மேலும் பார்க்க

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தொடர்ந்து 4-வது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(ஆக. 21) காலை 82,220.46 என்ற புள்ளிகள... மேலும் பார்க்க

புதுப்பிக்கத்தக்க எரிபொருள்: ஐஓசி-யுடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை வழங்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இது குறித்து ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பிஓஐ-யின் எம்எஸ்எம்இ - ஏற்றுமதியாளா்கள் தொடா்பு நிகழ்ச்சி

நடுத்தர, சிறு, குறு தொழில்முனைவோருக்கும், ஏற்றுமதியாளா்களுக்கும் இடையிலான தொடா்பு நிகழ்ச்சியை பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) சென்னை மண்டல நிா்வாகம் சென்னை நடத்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டு... மேலும் பார்க்க