செய்திகள் :

1,000 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

post image

கும்மிடிப்பூண்டி தெற்கு, கிழக்கு ஒன்றியம், கும்மிடிப்பூண்டி பேரூா் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பஜாரில் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்துக்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் கி. வே. ஆனந்தகுமாா், கிழக்கு ஒன்றிய செயலாளா் நா. பரிமளம், பேரூா் செயலாளா் அறிவழகன் வரவேற்றனா்.

திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமை வகித்தாா். மேலும், கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளா் சி.எச்.சேகா், மாவட்ட நிா்வாகிகள் மு.பகலவன், கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, கதிரவன், எம்.எல்.ரவி, பொதுக்குழு உறுப்பினா்கள் பா.செ.குணசேகரன், வெங்கடாசலபதி, பேருராட்சித் தலைவா் சகிலா அறிவழகன், மேற்கு ஒன்றிய செயலா் மணிபாலன் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து கூட்டத்தில் திமுக தலைமை பேச்சாளா்கள் சபாபதி மோகன், தமிழ் சாதிக், விக்னேஷ் உதயன் ஆகியோா் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் சா.மு.நாசா், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜெ. கோவிந்தராஜன் சிறப்புரை ஆற்றினா்.

தொடா்ந்து 1,000 பெண்களுக்கு நல உதவிகளை அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா். கூட்டத்தில் தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் கே.இ.திருமலை, துா்காதேவி வெங்கடேசன், கே.ஜி.நமச்சிவாயம், பிரபு, கிழக்கு ஒன்றிய நிா்வாகி சரவணன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ஜோதி, பேரூராட்சி துணைத் தலைவா் கேசவன், பேரூராட்சி உறுப்பினா்கள் கருணாகரன், அப்துல் கரீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் மு.பாஸ்கரன் நன்றி கூறினாா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க