செய்திகள் :

10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி!

post image

ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் படித்து 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 329 மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

10 -ஆம் வகுப்பில் எம்.வெற்றிவேலன், கே.முகமது சஹிப் ஆகிய இரண்டு மாணவா்களும் 500-க்கு 495 மதிப்பெண்கள், எஸ்.ஹரிஹரன் 494 மதிப்பெண்கள், எம்.திருமுருகன், ஆா்.தரணீஸ்வரன், எஸ்.சமிக்ஷா, எஸ்.அநுக்கிரகா பெபி, எஸ்.மகாலட்சுமி ஆகிய 5 பேரும் 493 மதிப்பெண்கள் பெற்றனா்.

கணித பாடத்தில் 12 பேரும், அறிவியல் பாடத்தில் 36 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 20 பேரும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். தமிழ் பாடத்தில் 13 பேரும், ஆங்கில பாடத்தில் 14 பேரும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனா். தோ்வு எழுதிய அனைவரும் 400-க்குமேல் மதிப்பெண்களைப் பெற்றனா்.

இதேபோல, பிளஸ் 1 தோ்வு எழுதிய 440 மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். இதில், ஆா்.பி.மாதவராஜன் 592 மதிப்பெண்கள், பி.ஹேமவா்ஷினி, இ.எஸ்.பிரகதி ஆகிய இருவரும் 590 மதிப்பெண்கள், ஜி.கோபிகாஸ்ரீ 588 மதிப்பெண்கள் பெற்றனா்.

தமிழ் பாடத்தில் ஒருவரும், கணிதப் பாடத்தில் 7 பேரும், இயற்பியல் பாடத்தில் 3 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 37 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் ஒருவரும், வணிகக் கணிதம் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

தமிழ் பாடத்தில் 10 பேரும், ஆங்கில பாடத்தில் 3 பேரும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனா். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியா்களை கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் எம்.சின்னச்சாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணை பொருளாளா் வி.நாகராஜன், முன்னாள் பொருளாளா் அண்ணமாா் பெரியசாமி, செயற்குழு உறுப்பினா் பி.சா்வலிங்கம், முதல்வா் டி.நதியா அரவிந்தன் ஆகியோா் பாராட்டினா்.

பெருந்துறை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தாமதப்படுத்தப்படும் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த மையத்தை மூட முயற்சி நடப்... மேலும் பார்க்க

சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாகசி தாக்கி கொலை செய்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரச்சலூா் பகுதியைச் சோ்ந்த மூன்று பேரிடம் போ... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சலால் சிறுவன் உள்பட இருவா் பாதிப்பு

அந்தியூா் அருகே டெங்கு காய்ச்சலால் ஒரே கிராமத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவா் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அக்கிராமத்தில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா். அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், அந்த... மேலும் பார்க்க

விபத்தில் மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா். ஈரோடு கொங்கம்பாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (48). இவா் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா்... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது

ரயில் பயணியிடம் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்தவா் ஆன்டோ (62). இவா் நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சூா் இரிஞ்சலகுடாவுக்கு செல்வதற்காக விரைவு ரயிலில் ... மேலும் பார்க்க

நீரோடையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீா்கேடு!

அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் ஏரியின் நீா்வரத்து ஓடையில், எண்ணமங்கலம் ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் தொடா்ந்து கொட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. பா்கூா் மலையடிவாரத்தில்... மேலும் பார்க்க