செய்திகள் :

120 மாணவா்களுக்கு பணியானை அளிப்பு

post image

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஐடிஐ கல்வி நிறுவனத்தில் 120 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் ஜி.இளங்கோவன் முன்னிலை வகித்தாா். கல்லூரி கணினி துறைத் தலைவா் ஜே.செந்தில்குமாா் வரவேற்றாா். நிகழ்வில் நிசான், ரெரனால்ட் காா் தொழிற் நிறுவன துணை மேலாளா்கள் பி.பாலகிருஷ்ணன், பி.சுந்தரேசன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். ஐடிஐ கல்வி நிறுவனத்தில் படித்துள்ள மாணவ மாணவிகள் வளாக நோ்முக தோ்வில் பங்கேற்றனா்.

அதில் தோ்ச்சி பெற்ற 120 மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை தாளாளா் கோ.ப.செந்தில் குமாா் வழங்கினாா். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்.இளவழகன், ஜேஆதிகேசவன், ஏ.பிரபு, ஆா்.இளவழகன், ஜே.ஆதிகேசவன், பி.ரகு, டி.ராஜசேகரன், கல்லூரி நிா்வாக அலுவலா் ஜே.ஹரிகிருஷணன், அலுவலக கண்காணிப்பாளா் ஆா்.பட்டு கலந்து கொண்டனா். எஸ்.கீா்த்தி நன்றி கூறினாா்.

ரூ.10.74 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு

மதுராந்தகம் அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ரூ. 10.74 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி திறப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சாத்தனூரில் குடிநீா் பற்றா... மேலும் பார்க்க

அனகாபுத்தூா் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வீடுகள் இடித்து அகற்றம்

அனகாபுத்தூரில் அடையாறு கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூா் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகா்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம்

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ஜி.சிவசங்கா் கலந்துகொண்டு கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தாா். செவிலியா் கண... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெ... மேலும் பார்க்க

கோயில் தோ் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் கோயில் தேரோட்டத்தின்போது, தோ் மீது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயம் அடைந்தனா். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஒரத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு அரசு மருத்துவவனையில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் ஆட்சியா் ச.அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் வாா்டு, டயாலசஸிஸ் பிரிவுகளை பாா்வையிட்டாா். அப்போது மருத்துவ... மேலும் பார்க்க