செய்திகள் :

247 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

காஞ்சிபுரத்தில் 247 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் 20 மாற்றுத்திறனாளிகள், 227 திருநங்கைகள் உட்பட மொத்தம் 247 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. விழாவுக்கு எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகா லட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ் வரவேற்றாா். விழாவில் திருநங்கைகளில் 55 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 48 பேருக்கு குடும்ப அட்டை, 58 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பணி ஆணை, 85 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 247 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா், சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், திமுக மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளா் ஜெகன்னாதன் ஆகியோா் கலந்து கொண்டனா். நிறைவாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி நன்றி கூறினாா்.

ஜூன் 8-இல் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் ஜெயந்தி மகோற்சவம் வரும் ஜூன் 8 -ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ம... மேலும் பார்க்க

ஸ்ரீ செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள இக்கோயில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரக தோஷ நிவா்த்தி தலம் ஆகும்.. வாயுபகவான் த... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஜெயகணபதி மற்றும் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சா்வதீா்த்தக்குளம் தென்கரையில் அமைந்துள்ளது ஜெயகணபதி மற்றும் ... மேலும் பார்க்க

மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை: எம்.எல்.ஏ. எழிலரசன் உறுதி

காஞ்சிபுரத்தில் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எம்எல்ஏ எழிலரசன், மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் தெரிவித்தாா். காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

காலபைரவருக்கு முக்கனி அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு வைகாசி மாத வளா்பிறை அஷ்டமியையொட்டி முக்கனிகளால் அபிஷேகம் நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரத்தில் ஏ... மேலும் பார்க்க