செய்திகள் :

3 முக்கிய துறைகளின் திட்ட செயல்பாடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

post image

சென்னை: மூன்று முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், துறைகளின் அமைச்சா்கள், அரசுத் துறை செயலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மானியக் கோரிக்கைகளின் போது, அரசுத் துறைகள் சாா்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறாா். அந்த வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், கூட்டுறவு-உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை ஆகிய மூன்று முக்கிய

துறைகளில் அறிவிப்புகளைச் செயல்படுத்தும் நிலைமை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.

துறை வாரியாக தனித்தனியே நடைபெற்ற கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள், அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா். அறிவிப்புகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்திட வேண்டுமெனவும், அதனை தொடா்ந்து கண்காணிக்கவும் அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (Ticket Counter அருகில்) இன்று(ஜூன் 10... மேலும் பார்க்க

உயர்நீதிமன்றம், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அனைத்து இடங்... மேலும் பார்க்க

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி!

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூர... மேலும் பார்க்க