செய்திகள் :

3 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

post image

கடந்த பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்ற 3 தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

ஸ்ரீரங்கம், ஆா்.கே.நகா், குன்னம் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த நகரம், ஒன்றியம் உள்ளிட்ட நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தனித்தனியே ஆலோசனை நடத்தினாா். அப்போது, தொகுதியில் எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள், மீண்டும் திமுகவே போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை

நிா்வாகிகளிடம் எழுப்பியதாகத் தெரிகிறது. மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மிகவும் சவாலானதாகக் கருதப்படும் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன் முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா். மொத்தமாக 75 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இதுபோன்ற ஆலோசனைகளை நடத்த அவா் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா். பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவரு... மேலும் பார்க்க

கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25 முதல் ஹவுராவுக்கு இயக்கப்படும்

சென்னையில் இருந்து இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவுக்கு இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்ன... மேலும் பார்க்க

ஜூன் 24, 25-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு குடிநீா், மின் இணைப்பு: விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மதுரை, சென... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா். சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் த... மேலும் பார்க்க