செய்திகள் :

8 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

post image

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 17) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது.

மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!

புதுதில்லி: ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஜொமாட்டோ லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரும் மார்ச் 28 முதல் தேசிய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 குறியீட்டில் நுழைய உள்ளது.பாரத் பெட்ரோல... மேலும் பார்க்க

இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு

இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 13.88 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மா... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.86.71 ஆக முடிவடைந்தது. தொடர்ச்சியாக அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய குறியீட்டில் மீட்சி ஆகியவற்றால் இது வெக... மேலும் பார்க்க

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 420 புள்ளிகளும், நிஃப்டி 22,800 புள்ளிகளுக்கு கீழே முடிவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான அமெரிக்க சந்தைகள் மற்றும் கட்டண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வாரத்தின் கடைசி நாளான இன்று பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்... மேலும் பார்க்க

வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகித்தைக் குறைப்பதாக ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 20% உயா்வு

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவன... மேலும் பார்க்க