செய்திகள் :

E.V Velu-வுக்கு, Ponmudy வைத்த அரசியல் வெடி, K.N Nehru-க்கு ஷாக் தரும் டெல்டா! | Elangovan Explains

post image

'வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா...' என சீண்டிய எடப்பாடி. ' இது உரிமை கொடி' என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார்.

இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க வேறொரு ரூட் எடுக்கும் ஸ்டாலின்.

முக்கியமாக, உட்கட்சியை வலுவாக்க மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இப்போதே வேட்பாளர்கள் ரேஸ் தொடங்கிவிட்டது. துரை சந்திரசேகரன் தொட்டு நீலமேகம் வரை பலர் போட்டியில் உள்ளனர்.

மண்டல பொறுப்பாளர் மீட்டிங்கில் வெளிப்படவில்லை என்றாலும் உதயநிதி ஸ்டாலின் ரூட் எடுத்தும் பலரும் முயற்சி செய்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார் கே.என் நேரு?

இன்னொரு பக்கம், எம்.ஆர்.கே பன்னீர் உள்ளே... எ.வ வேலு வெளியே... இதனால் உச்சகட்ட ஹேப்பியில் பொன்முடி. அவருடைய அதிகாரத்தை வேலு பறித்து விடுவாரோ என அஞ்சி இருந்த நேரத்தில், இந்த ட்விஸ்ட் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது விழுப்புரம் மாவட்டத்தில்? திமுகவுக்குள. அனல் வீசும் பஞ்சாயத்துகள். என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?

Gaza: தரை வழி உதவியைத் தடுக்கும் இஸ்ரேல்; வான் வழியே உதவியதா சீனா... வைரல் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்துவரும் போரில் காஸா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 2, 2025 அன்று காஸாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியது. அதனால் தற்போது இஸ்ரேலின் ராணுவத்தால் கா... மேலும் பார்க்க

தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே, நான்குவழிச் சாலை அமைத்து சில வருடங்கள் ஆகிறது. இந்த நெடுஞ்சாலையை (179A) ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை செல்ல வாகன ஓட்ட... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும்' - மனோ தங்கராஜ் காட்டம்!

பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆவின் பணிகளை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆவின் பொருள்கள் எந்த தடையும் இல்லாமல் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் டிலைட் பால... மேலும் பார்க்க

கழுகார்: ஜெயக்குமார் மரண வழக்கு; தற்கொலை என முடிக்க ஆலோசனை? டு அடுத்தது யார்? கிலியில் அமைச்சர்கள்!

தற்கொலை என முடிக்க ஆலோசனை?""நெல்லை காங்கிரஸ் பிரமுகர் மரண வழக்கு...நெல்லை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் மரணமடைந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையிலும் எந்தவித முன்னேற்றமும் ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு : `மாநில அடிப்படையில்தான் எடுக்க வேண்டும்’ - கி.வெங்கட்ராமன் I பகுதி 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவதுச... மேலும் பார்க்க

`பாஜக-வோடு கூட்டணி இல்லை என பேசிய ’சூனாபானா’ பழனிசாமி, எதற்காக...' - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " ரெய்டைப் பார்த்து யாருக்குப் பயம்? எனச் சூனா பான... மேலும் பார்க்க