செய்திகள் :

GST 2.0: பீடி, குட்கா, புகையிலை.. இன்னும் என்னென்ன பொருள்களுக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது?

post image

நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், சாதாரண மக்களின் முக்கியத் தேவைப் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது.

இன்னொரு பக்கம், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் 'பாவப் பொருட்கள்' என்று அழைக்கப்படுகிற பொருட்களின் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியல் இதோ:

  • 1200 சி.சி-க்கு அதிகமாக இருக்கும் பெட்ரோல் கார்கள்,

  • 1500 சி.சி-க்கு அதிகமாக இருக்கும் டீசல் கார்கள்,

  • 350 சி.சி-க்கு அதிகமாக இருக்கும் மோட்டார் சைக்கிள்கள்,

  • தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக வாங்கப்படும் படகுகள் மற்றும் பிற கப்பல்கள்,

பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி,

சர்க்கரை அல்லது இனிப்புப் பொருள் சேர்க்கப்பட்ட கார்பனேற்றப்பட்ட பானங்கள்,

சுவைப் பானங்கள்,

காஃபின் கலந்த பானங்கள்.

இந்தப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி வருகிற செப்டம்பர் 22-ம் தேதி முதல் 40 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

"மாஸ்கோ வந்தால் நேரில் பேசலாம்; 100% பாதுகாப்பு உறுதி" - புதினின் அழைப்பை நிராகரித்த ஜெலன்ஸ்கி!

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. பல தலைவர்கள் அமைதிக்காக குரல் கொடுத்துள்ளனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள், மத்தியஸ்த முயற்சிகள் தோல்வ... மேலும் பார்க்க

வாரிசு அரசியல்: "இன்பநிதி இன்னைக்கு CEO; நாளைக்கு CM; ஆனால் நாங்க விடமாட்டோம்" - தமிழிசை தாக்கு

வாரிசு அரசியல் விவகாரத்தில் தி.மு.க-வை பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இவ்வாறிருக்க, பா.ஜ.க-வில் மாநில அளவிலான பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

VCK: "அவன் சாவு என்னைக் குற்ற உணர்ச்சிக்குள் வீழ்த்தியது" - தம்பி குறித்து திருமாவளவன் உருக்கம்

"நான் உயிரோடு இருக்கிறேன் என்பதாலேயே தம்பி ராதாவின் மரணத்தை யாரும் பெரிதாகக் கருதவில்லை என்கிற வேதனை மேலும் கடுமையாக என்னை வாட்டியது" என்று தன் தம்பியின் நினைவு நாளில் கண்ணீருடன் பதிவு செய்துள்ளார் வி... மேலும் பார்க்க

`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு செ... மேலும் பார்க்க

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்கள் | Photo Album

செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்புசெ... மேலும் பார்க்க

'எடப்பாடி எடுப்பதே எங்கள் முடிவு'- செங்கோட்டையன் பேசியது குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்... மேலும் பார்க்க