செய்திகள் :

IPL Playoffs: 'அகமதாபாத்தில் மழை; ஆட்டம் என்னவாகும்?' -விதிகள் என்ன சொல்கிறது?

post image

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி அஹமதாபாத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸ் மட்டுமே போடப்பட்டிருக்கும் நிலையில் அஹமதாபாத்தில் மழை பெய்து வருகிறது. ஒரு வேளை மழை அப்படியே தொடர்ந்து போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

IPL Playoffs - Rain
IPL Playoffs - Rain

ஐ.பி.எல் யை பொறுத்தவரைக்கும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வே டே உண்டு. அதாவது இறுதிப்போட்டி மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டால் மறுநாள் மீண்டும் போட்டியை நடத்துவார்கள். இறுதிப்போட்டியை தவிர மற்றப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது.

இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டியை பொறுத்தவரைக்கும் 2 மணி நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது போட்டி 7:30 மணிக்கு தொடங்க வேண்டும் இல்லையா? மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் 9:30 மணி வரைக்குமே ஓவர்களை குறைக்கவே மாட்டார்கள். 9:30 மண்க்கு போட்டி தொடங்கினாலும் முழுமையாக 20 ஓவர் போட்டியாக நடந்துவிடும். 9:30 க்குள் போட்டியை தொடங்க முடியாவிடில் அடுத்த ஒவ்விரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் குறைந்துகொண்டே வரும்.

PBKS vs MI
PBKS vs MI

கடைசியாக 11:56 மணிதான் Cut Off Time. 11:56 மணிக்குள் போட்டி தொடங்கிவிட்டால் குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியையாவது நடத்திவிட முடியும். 11:56 மணியையும் கடந்துவிட்டால் அவ்வளவுதான். போட்டி கைவிடப்படும். ஒருவேளை போட்டி ஆரம்பித்து இடையில் மழை பெய்து போட்டியை அதற்கு மேல் தொடர முடியாவிடிலும் போட்டி கைவிடப்படும். DLS முறையில் ரிசல்ட்டை கொண்டு வர இரண்டு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது பேட்டிங் ஆடியிருக்க வேண்டும்.

இந்த பஞ்சாப் Vs மும்பை போட்டி கைவிடப்பட்டால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். புள்ளிப்பட்டியலில் 19 புள்ளிகளோடு முதலிடத்திலும் மும்பை 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

RCB Event Stampede: "மனதார வருந்துகிறோம்" - கூட்டாக இழப்பீடு அறிவித்த ஆர்.சி.பி, KSCA!

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.முறையான த... மேலும் பார்க்க

RCB Event Stampede: "எந்தக் கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல" - ராகுல், மோடி இரங்கல்

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.முறையான த... மேலும் பார்க்க

RCB Event Stampede: "நிலைமை குறித்து அறிந்ததுமே..." - மௌனம் கலைத்த ஆர்.சி.பி நிர்வாகம்

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.முறையான த... மேலும் பார்க்க

RCB event stampede: "11 பேர் உயிரிழப்பு; கொண்டாட்டத்தைவிட பாதுகாப்பு.." - இழப்பீடு அறிவித்த முதல்வர்

ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசா... மேலும் பார்க்க

RCB event stampede: "மோசமான திட்டமிடல்... அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பு" - மத்திய அமைச்சர் சாடல்

ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசாமி ஸ்ட... மேலும் பார்க்க

RCB event stampede: "நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறை; இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு புதிய விதிகள்.." - BCCI

ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசாமி ஸ்ட... மேலும் பார்க்க