செய்திகள் :

Mudumalai: 'அண்ணன பாத்தியா...' - குழந்தையாக மாறிய கும்கி யானை; கொட்டும் மழையில் குதூகலம்!

post image

ஆசியாவின் மிகப் பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த வளர்ப்பு யானை முகாம்களில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்.

நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும் இந்த முகாமில் தாயைப் பிரிந்த யானை குட்டிகள் மற்றும் பிராப்ளமேட்டிக் எலிஃபென்ட் எனப்படும் மனித எதிர்கொள்ளல்களை விளைவிக்கும் யானைகளைச் சிறைபிடித்துப் பராமரித்து வருகின்றனர்.

கும்கி

திடகாத்திரமான யானைகளுக்குக் கும்பி பயிற்சி அளித்து எதிர்கொள்ளல்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

பழங்குடி பாகன்கள் மூலம் பராமரிக்கப்படும் இந்த யானைகளுக்குக் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு வழங்குவதைக் காணச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதனைக் காண தெப்பக்காடு முகாமிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், அண்மையில் தெப்பக்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு உணவு வழங்குவதைப் பார்க்க ஆர்வத்துடன் சென்றுள்ளனர்.

கும்கி

திடீரென கனமழை செய்திருக்கிறது. அங்கிருந்த சிறுவர் சிறுமியர் யானைகளைப்‌ பார்த்த கொண்டாட்டத்தில் பாடல்களைப் பாட அதனைக் கண்ட ஜம்பு என்கிற கும்கி யானையும் பாடலுக்கு ஏற்ப தலையை அசைத்தபடி நடனமாடிக் குதூகலித்திருக்கிறது.

குழந்தைகள் பாடும் 'அண்ணன பாத்தியா' பாடலுக்குக் குழந்தையாக மாறி மழையைக் கொண்டாடி நடனமாடும் யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஊட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த யானை; குழப்பத்தில் தடுமாறும் வனத்துறை! - என்ன நடக்கிறது?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். வளர்ச்சி என்கிற பெயரில் அரசு மற்றும் தனியார் தரப்பில் 200 ஆண்டுகளாக நீலகிரியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட... மேலும் பார்க்க

Marina Beach: நீலக் கொடி மெரினா திட்டத்தின் கீழ் மூங்கில் நிழற்குடைகள், நாற்காலிகள் | Photo Album

``மெரினா போராட்டத்தைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.." -ஜல்லிக்கட்டில் சாதிக்கும் சென்னை வீரா பாய்ஸ்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2... மேலும் பார்க்க

விலை வீழ்ச்சியால்‌ டன் கணக்கில் நீரோடையில் கொட்டப்படும் ஊட்டி கேரட்; பாதிப்பில் காட்டு மாடுகள்!

மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மலை மாவட்டமான நீலகிரியில் கேரட் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் வீரிய ரக கேரட் விதைகளையே பெ... மேலும் பார்க்க

May Day: "பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்..." - உழைப்பாளர்கள் தின புகைப்படங்கள் | Photo Album

'மே தினம் 1' இந்தியாவுக்கே வழிகாட்டிய 'சிங்காரவேலர்' - 100 ஆண்டு பிளாஷ்பேக்! | Elangovan ExplainsJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்... மேலும் பார்க்க

உயிர்வேலி: முன்னொரு காலத்தில் அந்த வேலியில் எத்தனையெத்தனை உயிர்கள் வாழ்ந்தன தெரியுமா?

உயிர்வேலி. முந்தைய தலைமுறையினரிடம் இருந்த இயற்கை தொடர்பான அறிவை இன்றளவும் நமக்கெல்லாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருப்பது. ஓர் உயிர்வேலியை எப்படி உருவாக்கினார்கள்; அதில் எத்தனையெத்தனை பதுங்கு உயிர்கள் வாழ்... மேலும் பார்க்க