செய்திகள் :

Sahitya Akademi Awards: விஷ்ணுபுரம் சரவணனுக்கு 'யுவ புரஸ்கார்', லக்‌ஷிமிகருக்கு பால புரஸ்கார்!

post image

சாகித்திய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருது மற்றும் பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில் இந்த 2025 ஆண்டுக்கான 'சாகித்திய பால புரஸ்கார்' விருது தமிழ் மொழியில், 'ஒற்றைச் சிறகு ஒவியா' என்ற நாவலுக்காக விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விகடன் குழுமத்தில் பணிபுரிந்த இவர் கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கதைகள் எழுதி வருபவர்.

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்

வாத்து ராஜா, கதைகதையாம் காரணமாம், வானத்துடன் டூ, வித்தைக்காரச் சிறுமி, நீலப்பூ, கயிறு உள்ளிட்ட கதைகளை எழுதியிருக்கிறார்.

சிறார்கள், இளையோரிடையே சாதி, ஏற்றத் தாழ்வுகள், சமத்துவம், சமூகம் குறித்து விழிப்புணர்வையும், கலந்துரையாடலையும் எழுத்தின் வழியே நிகழ்த்துவதில் தொடர்ந்துப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

தமிழ் மொழி பிரிவில் 2025ம் ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருதை எழுத்தாளர் லக்‌ஷிமிகருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 'kuttonru kutirru' சிறுகதைக்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

vikatan play audio books

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

அந்த மீன் என்னைவிட ஞானமானது – ஜான் டன் | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 15

சூரிய வெளிச்சத்தில் உதிரும் நிழலைப் போல், பகலிலும் கூடவே வந்து கொண்டிருந்த நிலவைப் பார்த்துக்கொண்டே அலுவல் முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன்.பொதுப்போக்குவரத்துகளில் பயணிக்கும்போது தொலைபேசியில... மேலும் பார்க்க

நாகர்கோவில்: `கண்ணாடி பாலம், நாகராஜா கோயில்..'- வண்ண ஓவியங்களால் அழகாகும் மேம்பாலம் | Photo Album

நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மே... மேலும் பார்க்க

தேன் நிறைந்த காடு: ரவீந்திரநாத் தாகூர் கடல் தாண்டிய சொற்கள் - பகுதி-14

உபகுப்தாபௌத்தக் கொள்கைகள் பழங்கதைகளாக ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நின்று விட்டனவா? பௌத்த கதையின் மீள்பார்வையாக ‘உபகுப்தா’ கவிதை விட்டுச்சென்ற செய்தி இன்றைக்குப் பொருத்தப்பாடுடையதா? பொதுவாக நவீன கவிதைகள... மேலும் பார்க்க

Li Qingzhao: 'வன அன்னத்தின் பாதை' - லி சிங் சோவ் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 13

சமீபத்தில் இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, லி சிங்சோவ் (Li QingZhao) இடைச்செருகலாக வந்தாள். அப்போது பெயரை மட்டுமே குறித்து வைத்துக்கொண்டேன். பிறகொரு நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்குச் சென்ற... மேலும் பார்க்க

கடல் தாண்டிய சொற்கள்: நீண்டு வளர்ந்து நுனியில் கனிந்தவள் - எமிலி டிக்கின்சன் | பகுதி 12

விழித்த நிலையில் கனவுகாண்பதைப் போல், கவித்துவ மனநிலையிலேயே எப்போதும் திளைத்திருந்தவர் எமிலி டிக்கின்சன். அணைக்கமுடியாமல் எரியும் நெருப்பாக உணர்வுகள் கொந்தளிக்க, தனிமையில் திரியும் மௌனத்துக்கிடையே மெல்... மேலும் பார்க்க

Jafar Panahi: ஹிஜாப்பை எதிர்த்து உயரிய விருதை வென்ற கலைஞன் - யார் இந்த ஜாஃபர் பனாஹி?

கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் இடைவிடாமல் மொத்த அரங்கமே அதிர, அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகின்றனர். உலக சினிமா ஆர்வலர்கள் இம்முறையும் அவர் காணொளி மூலம் விருது பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அனைவரு... மேலும் பார்க்க