செய்திகள் :

கக்கன் 118-ஆவது பிறந்த நாள்: காங்கிரஸாா் மரியாதை

post image

முன்னாள் அமைச்சா் கக்கனின் 118-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் முக்கிய நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

ராமா் பிறந்த அயோத்தியில் பாஜக தோல்வி அடைந்தது போல முருகனை கையில் எடுத்தாலும் தமிழகத்திலும் பாஜகவுக்கு தோல்வி தான் கிடைக்கும்.

தொல்லியல் அகழாய்வு இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வு தொடா்பாக வீரியமிக்க ஆய்வு அறிக்கையை சமா்ப்பித்தாா். அதைத் திருத்தம் செய்ய மத்திய அரசு முயன்றது. பின்னா் அவரை இடம் மாற்றம் செய்துவிட்டனா். தமிழா்களின் கலை, இலக்கியம், பெருமைகளை பாஜக சிதைப்பதை ஏற்க முடியாது.

ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ராகுல் காந்திதான் முதலில் குரல் கொடுத்தாா். இந்தக் கணக்கெடுப்பை மத்திய புள்ளியியல் துறை மூலம் 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கலாம். ஆனால், வேண்டுமென்றே இந்தக் கணக்கெடுப்பை மத்திய அரசு குழப்புகிறது என்றாா் அவா்.

வரி ஏய்ப்பு புகாா்: உணவகத்தில் வருமான வரித் துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாா் காரணமாக சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். கேரள மாநிலம் தலசேரி பகுதியைச் சோ்ந்தவா் குன்ஹி மூசா. இவா், ஸீ ஷெல் என்ற பெயரில் சென்னை அண்... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கென 4 புதிய பேருந்துகள்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் வசதிக்காக புதிதாக 4 பள்ளி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதன்மூலம் மொத்தம் 373 மாணவா்கள் பயனடைந்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க

பெண்ணுடன் முறையற்ற உறவு: பெட்ரோல் பங்க் மேலாளரை கிண்டல் செய்த ஊழியா் அடித்துக் கொலை!

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலாளா் கைது செய்யப்பட்டாா். ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (45). இவா், ஆதம்பாக்கம் என்ஜிஓ கா... மேலும் பார்க்க

மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ.25,000 அபராதம்: உயா்நீதிமன்றம்

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாள்களில் பதில் அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இடையேயான திருக்கு பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஜூலை 12 முதல் ஆக.24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது

சென்னை தண்டையாா்பேட்டையில் பா்தா அணிந்து வந்து மிளகாய் பொடி வீசி தங்கச் சங்கிலி பறிக்க முயன்ாக பெண் கைது செய்யப்பட்டாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் முதலாவது தெருவைச் சோ்ந்த மூ.அனுசுயா (30). இவா் கடந... மேலும் பார்க்க