செய்திகள் :

Syria : சிரியா தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்; 'இவர்கள் தான் காரணம்' கைக்காட்டும் சிரிய அரசு

post image

நேற்று சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டு இருந்திருக்கிறது.

அப்போது அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர்.

தற்கொலைப் படை தாக்குதல் நடந்த தேவாலயம் | சிரியா
தற்கொலைப் படை தாக்குதல் நடந்த தேவாலயம் | சிரியா

இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் குறித்து சிரியா அரசு கூறுவதாவது, "இந்தத் தற்கொலைப் படை தாக்குதலை சிரியாவை சேர்ந்த ஐ.எஸ் என்னும் இஸ்லாம் தீவிரவாத அமைப்பு தான் நடத்தியுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த ஒருவர், துவேலாவில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்திற்குள் நுழைந்து தான் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கிறார்" என்று குற்றம் சாட்டுகிறது.

இந்த சம்பவத்தில் குழந்தைகளும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர், "தற்கொலை படையை சேர்ந்தவர் எலியாஸ் தேவாலயத்திற்குள் வந்து வெடிகுண்டு போன்ற ஒரு கருவியை வெடிக்க செய்தார்" என்று கூறியிருக்கிறார்.

சிரியா அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரிடம் கொஞ்சம் கொஞ்சமாக இணக்கமாக செயல்பட சிரியா நாட்டு அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் மீண்டும் அதிருப்தியைக் கிளப்பி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஆசை; இருந்தாலும்..!” - அதிமுக மாஃபா. பாண்டியராஜன்

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் கூறுகையில், ``விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி அதிமுக ஆட்சி காலத்தில் சிஏபி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்... மேலும் பார்க்க

'இந்தியா செல்லும் பெண்களே...' - எச்சரித்த அமெரிக்கா; 'இது வெட்கக்கேடு' - பாஜகவை சாடும் மனோ தங்கராஜ்

சமீபத்தில், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் அமெரிக்கர்களுக்கு, 'இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் மற்றும் தீவிரவாதம்' குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தது. இது 'இந்தியாவின் பெரும் அவமானம்' என்று குறிப்பிட்டு, ... மேலும் பார்க்க

சதாம் ஹுசேனின் வீழ்ச்சியால் பலன் பெற்ற ஈரான்; புதிய எதிரிகள் உருவானதெப்படி? - களம் 3: Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவைகட்டுரையாளர்... மேலும் பார்க்க

பாராமதி சர்க்கரை ஆலையை கைப்பற்றபோது யார்? - அஜித் பவர் - சரத் பவார் இடையே கடும் போட்டி!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்த பிறகு துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் கட்சியின் நிறுவனர் சரத் பவார் இடையே பாராமதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் கட... மேலும் பார்க்க

ஆ.ராசா முன் அடுக்கப்பட்ட புகார்கள்; "திமுகவில் இது சாதாரணம்" - என்ன சொல்கிறார் பெரம்பூர் எம்எல்ஏ?

தேர்தல் நடைமுறைகள் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அதற்கு ஆயத்தமாகும் வகையில் வேலைகளை இப்போதே தொடங்கி விட்டன.ஆளும் திமுகவில் மாவட்ட அளவில் கட்சியின் நடப்பு நிலவரத்தைக் க... மேலும் பார்க்க