செய்திகள் :

TVK: தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் ஏன்? - தவெக நிர்மல்குமார் பதில்

post image

மதுரை தவெக மாநாடு

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நாளை ஆகஸ்ட் 21-ம் தேதி நடக்கவுள்ளது. 500 ஏக்கரில் மாநாட்டுக்கான திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் தொண்டர்களைத் திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்' என்ற வாசகத்தை பிரதானமாகப் பயன்படுத்தி மதுரையில் நடைபெறும் தவெக மாநாடு மேடையின் உச்சியில் திமுக நிறுவனரான அண்ணா மற்றும் அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் ஆகிய இருவரின் படங்கள் இடம்பெற்றுளது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

தவெக நிர்மல் குமார்

தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் தவெக நிர்வாகி சிடி நிர்மல் குமார், "அண்ணா மற்றும் எம்ஜிஆர் இருவருமே பொதுவாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள். அதனால் அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

அவர்கள் யாருக்கும் தனிப்பட்ட தலைவர்கள் கிடையாது. இங்கே அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளது. அவர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள்.

மக்கள் விரும்பும் தலைவர்கள். விஜய்காந்த் படங்களை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக தரப்பில் கூறப்பட்டிருகிறது. அதனால் அவர் படத்தை எங்கும் பயன்படுத்தவில்லை" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்திய அரசு அதிரடி

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக... மேலும் பார்க்க

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; என்னென்ன மசோதாக்கள், அவை எதற்காக?

3 முக்கிய மசோதாக்கள்இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. குற்றங்களில் ஈடுபடும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரை பதவி நீ... மேலும் பார்க்க

₹33,000 கோடி சந்தையை கட்டுப்படுத்தப் போகும் சட்டம்; `ஆன்லைன் கேமிங் மசோதா' - ஏன்? எதற்காக?

ஆன்லைன் கேமிங்இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பணவிளையாட்டுகள் மூலமாக சமூக - பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு ‘ஆன்லைன் கேமிங் ஊக்குவிப... மேலும் பார்க்க

``கூட்டணி அழுத்ததால் நம்பி நிற்கும் மக்களுக்கு அநீதி இழைக்கிறார் திருமா!" - NTK வெண்ணிலா தாயுமானவன்

"தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்கள் போராட்டத்தையும் பேச்சுவார்த்தையும் முன்னெடுத்த நிலையில் அது தோல்வியில் முடிந்திருக்கிறதே!""தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கையாள்வதில் தி.மு.க அரசுதான் அப்பட்டமாக த... மேலும் பார்க்க

சென்சார் போர்டை எதிர்த்து வெற்றிமாறன் போட்ட வழக்கு; மனுஷி படத்தை பார்வையிடும் நீதிபதி

மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், படத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி பார்வையிட உள்ளார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர்: ’அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை.!’ - கார்கே வீட்டு கூட்டத்தின் பின்னணி

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை நிறுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியரசு துணைத் தலைவர் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன... மேலும் பார்க்க