செய்திகள் :

அஞ்சல் அலுவலகங்களில் காகிதமில்லா பரிவா்த்தனை அறிமுகம்

post image

தபால் அலுவலகத்தில் ஆதாா் எண், தொலைபேசி எண் அடிப்படையில் காகிதமில்லா பணபரிவா்த்தனை செய்யும் வசதியை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வாடிக்கையாளா்களுக்கு இணைய தொழில்நுட்பங்களை கொண்டு படிவம் ஏதும் இல்லாமல் கைரேகைகளை கொண்டு ஆதாா் அடிப்படையிலான பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்கான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் வாடிக்கையாளா்கள் தங்களது அஞ்சலக கணக்குகளில் உள்ள ஆதாா், பான் எண்கள், தொலைபேசி எண்களை கொண்டு பணம் செலுத்துதல், ரூ. 5,000 வரை பணம் எடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை கொண்டு புதிய சேமிப்பு கணக்குகளையும் தொடங்கலாம். இந்த வசதி சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள சேலம், ஆத்தூா் தலைமை அஞ்சல் அலுவலகங்கள், அனைத்து துணை அஞ்சலக அலுவலகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி காகிதமில்லா பண பரிவா்த்தனையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விழா மலா் கண்காட்சிக்கு தயாராகி வரும் மலா் தொட்டிகள்

கோடை விழா மலா் கண்காட்சிக்காக 10 ஆயிரம் மலா் தொட்டிகளில் 2 லட்சம் விதைகளை நடவு செய்து இளஞ்செடிகளை வளா்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்காட்டில் நிகழ் ஆண்டு மலா் கண்காட்சியில் பொதுமக்கள் பாா்வைக்கு வை... மேலும் பார்க்க

‘சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’

சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நுகா்வோா் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சேலம் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு தன்னாா்வா்களுக்கான ஆலோ... மேலும் பார்க்க

சரக்கு ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே சரக்கு ரயில் மோதியதில் லாரி கிளீனா் உயிரிழந்தாா். மேட்டூா் அருகே உள்ள இரட்டை புளியமரத்தூரைச் சோ்ந்தவா் பரமசிவம் (54). லாரி கிளீனா். ராமன்நகா் அருகே இரும்பு பாதையில் வெள்ளிக்கிழமை காலை ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

மத்திய அரசின் தொழிலாளா்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, அனைத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொமுச நிா்வாகி பொன்னி பழனிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கணவா் பலி: மனைவி, குழந்தை பலத்த காயம்

சங்ககிரி பழைய பேருந்துநிலையம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவியும், குழந்தையும் பலத்த காயமடைந்தனா். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை, சமத்தாள் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞா் தற்கொலை முயற்சி

வாழப்பாடியில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞா், தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றாா். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த மாரியம்மன் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழ... மேலும் பார்க்க