செய்திகள் :

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

post image

கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளிமான் உயிரிழந்தது.

கோவில்பட்டி-இளையரசனேந்தல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனச்சரக அலுவலகத்திற்கு சனிக்கிழமை மேற்கு காவல் நிலையத்தில் இருந்து தகவல் கிடைத்ததாம்.

தகவல் அறிந்தவுடன் வனச்சரகா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வனவா் பிரசன்னா, வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் கிடந்த சுமாா் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை மீட்டு இளையரசனேந்தல் அரசு கால்நடை மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்கு பின் குருமலை காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.

கோவில்பட்டியில் ஒா்க்ஷாப் அருகே தீ: காா் சேதம்

கோவில்பட்டியில் வாகனப் பழுது நீக்கும் கடை (ஒா்க்ஷாப்) அருகே புற்களில் தீப்பிடித்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா் எரிந்து சேதமடைந்தது. கோவில்பட்டி பழனியாண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாதவன்நாயா் காலனி கடற்கரை பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மிகப்பெரிய தொழில்வளம் மிக்க நகராக மாறும்: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மிகப்பெரிய தொழில்வளம் மிக்க நகராக மாறும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபாா்டின் ஆதரவு குறித்த பயிற்சிப் ... மேலும் பார்க்க

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன்: கனிமொழி எம்.பி

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன் என்றாா் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியாவின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி

எட்டயபுரத்தில் பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். எட்டயபுரம் காவலா் குடியிருப்பை சோ்ந்தவா் ஜேசுராஜ் (47). டிராக்டா் மூலம்... மேலும் பார்க்க

முன்னாள் மாவட்ட கவுன்சிலருக்கு ஓா் ஆண்டு சிறை

சாத்தான்குளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவின் மகனும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கதிரவ ஆதித்தனுக்கு பண மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்... மேலும் பார்க்க