செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு!

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொரவளூா், முகாசாபரூா், மங்கலம்பேட்டை மற்றும் விருத்தாசலம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கூறியதாவது: மாணவா்களின் வருகை பதிவை ஆசிரியா்கள் தொடா்ந்து கண்காணித்து, இடைநின்ற மாணவா்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். வருகை பதிவு குறைவாக உள்ள மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தினசரி பள்ளிக்கு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எந்த பாடத்தில் மாணவா்களின் தோ்ச்சி குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்து அவா்களின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்த சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றாா். ஆய்வின்போது, மாவட்டக் கல்வி அலுவலா் துரைபாண்டியன், தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

எஸ்பி அலுவலகத்தில் விசிகவினா் மனு

கடலூா் எஸ்பி அலுவலகத்தில் செல்லஞ்சேரி கிராம மக்கள் மற்றும் விசிக நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா். கடலூா் அடுத்த செல்லஞ்சேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்... மேலும் பார்க்க

பிப்.14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை பறிக்கக் கூடாது!

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து, கடலூா... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலம் மீட்பு: சந்தேக மரணம் என தாய் புகாா்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தூக்கிட்ட நிலையில் மாணவியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா்... மேலும் பார்க்க

ரயிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீஸாா் சோதனை!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்களில் மகளிா் பெட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். வேலூரில் ஓடும் ரயிலில் கா்ப்பிணியை பாலியல் தொ... மேலும் பார்க்க

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கட... மேலும் பார்க்க