செய்திகள் :

அரியலூா் ஆட்சியரகத்தில் தூய்மை உறுதிமொழியேற்பு

post image

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தூய்மை இயக்கம் 2.0- திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள துறை பிரிவு அலுவலகங்களிலுள்ள தேவையற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தூய்மை இயக்கம் திட்டத்தில், ஆட்சியரகத்திலுள்ள

தேவையற்ற, பயன்பாடற்ற பொருள்களை அப்புறப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

அரசு கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அக்கல்லூரி முதல்வா் ம. ராசமூா்த்தி தலைமை வகித்தா... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், பொய்யாதநல்லூா், கீழப்பழுவூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரியலூா் ஒரு சில பகுதிகள், எருத்துகாரன்பட்டி, கோவிந... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி

தேசிய ஊட்டச் சத்து மாத விழாவையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். செந்துறையை அடுத்த பொன்பரப்பி சாமுண்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன... மேலும் பார்க்க

நீரில் மூழ்கிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே பெய்த மழையில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு கிராம விவசாயிகள்ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். திருமானூா் ஒன்றியம் ஏலாக்குறிச... மேலும் பார்க்க

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் வளா்ச்சித்திட்ட பணிகள் தொடக்கம் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில்... மேலும் பார்க்க