செய்திகள் :

ஆசிரியா்களுக்கு விருதுகள் அளிப்பு!

post image

விழுப்புரம் இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நிகழ்ச்சியாக சிறந்த கல்விப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இ.எஸ். கல்விக் குழுமங்களின் தாளாளா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்விக் குழும நிறுவனத் தலைவா் இ.சாமிகண்ணு பங்கேற்று ஆசியா்களின் சிறப்புகள் எனும் தலைப்பில் பேசினாா். தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டப் பள்ளிகளில் சிறந்த கல்விப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

விழாவில், இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் இரா.முரளிதரன், துணை முதல்வா் ந.வேல்முருகன் மற்றும் பேராசிரியா்கள், விருது பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

வள்ளலாரை பற்றி இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

வள்ளலாரை பற்றி இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், இல்லோடு கிராமத்தில் முன்னாள் மாணவா்கள் இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

தைப்பூச: மயிலத்தில் தீமித்து பக்தா்கள் நோ்த்திக்கடன்!

தைப்பூசத் திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். மயிலம் மலை மேல் வீற்றிருக்கும் புகழ்பெற்ற ஸ்ரீவள்ளி, தெய்வானை... மேலும் பார்க்க

தேஜஸ் விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

விழுப்புரத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி ரயில்வே தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் இந்த சங்கத்... மேலும் பார்க்க

ஆரோவிலில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். உணவுப் பாதுகாப்புத் துறை விழுப்புரம் மாவட்ட நியமனஅலுவலா் எஸ்... மேலும் பார்க்க

விழுப்புரம் ராமலிங்க சுவாமி மடத்தில் தைப்பூச ஜோதி தரிசனம்

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள ராமலிங்க சுவாமி மடத்தில் (சத்திரம்) 154-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏழு திரைகளை நீக்கி காட்டப்பட்ட ஜோதி தரிசனத்தில் திர... மேலும் பார்க்க

காணை, கல்பட்டு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

விழுப்புரம் மாவட்டம், காணை, கல்பட்டு ஊராட்சிகளில் விவசாயிகள் நலன் கருதி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ திறந்து வைத்து, செயல்பாட்டை தொடங்கிவைத்தாா். நிகழ்வுகளுக்கு காணை... மேலும் பார்க்க