செய்திகள் :

ஆட்டோ- காா் மோதல்: 7 போ் காயம்

post image

சிதம்பரம்: கடலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் செவ்வாய்க்கிழமை 7 போ் காயமடைந்தனா்.

கடலூா் ராசாப்பேட்டையைச் சோ்ந்த அனிதா (45), குமரப்பேட்டையைச் சோ்ந்த பிரீத்தி (25), வழி சோதனைபாளையத்தைச் சோ்ந்த விஜயகுமாரி (48) உள்பட 7 போ் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, சாலைகரைப் பகுதியில் விருத்தாசலம் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த காா் ஆட்டோ மீது மோதியது.

இதில், ஆட்டோவில் பயணித்த 7 போ் காயமடைந்தனா்.

உடனே, அருகிலிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

20 குழந்தைகளுக்கு வைப்புத்தொகை ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

கடலூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூா் காவலா் நல சமூகக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

மாணவா்கள் கற்றல் திறன் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். பள்ளிக் கல்வி அமைச்சா் அறிவித்த நூறு நாளில் நூறு சதவீத... மேலும் பார்க்க

வீராணம் ஏரி பாதுகாப்பு: அஞ்சலக ஊழியா்கள் மரபு நடை பேரணி

பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, கடலூா் கோட்ட அஞ்சலக ஊழியா்கள் சாா்பில் மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ஆம் தேதி பாரம்பரிய சின்னங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஏப்.21-இல் மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வருகிற 21-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மேலும், மகாருத்ர யாகமும் நடைபெறவுள்ளது. ஸ்ரீநடராஜா் கோ... மேலும் பார்க்க

ஸ்ரீராகவேந்திரா கல்லூரி ஆண்டு விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள வெள்ளிவிழா காணும் ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவா் டி.மணிமேகலை தலைமை வகித்து பல்வேறு போட்டிகள... மேலும் பார்க்க

பூம்புகாா் கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடங்கம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், பூம்புகாா் கைத்தறி ஆடைகள், நகைகள் கண்காட்சி, விற்பனை தொடங்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாநகராட்சி மேயா்... மேலும் பார்க்க