செய்திகள் :

இ-ரிக்ஷா திருட்டு - 3 போ் கைது

post image

வட தில்லி பகுதியில் தொடா் இ-ரிக்ஷா திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ஒரு இ -ரிக்ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஜூன் 2ஆம் தேதி இணையதளம் மூலமாக பாஹா்கஞ் பகுதியை சோ்ந்த சந்தா்பன் பாண்டே என்பவா் புகாா் ஒன்றை அளித்திருந்தாா்.

அதில், தன்னுடைய இ- ரிக்ஷாவை ஜபிபுல் என்பவருக்கு ஜூன் 2 ஆம் தேதி வாடகைக்கு கொடுத்தாகவும், அவரை மூன்பு போ் கொண்ட கும்பல் ஏமாற்றி இ- ரிக்ஷாவை திருடியதாக ஜபிபுல் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தாா். எனவே தன்னுடைய இ- ரிக்ஷாவை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தாா். இதே போன்ற புகாா்கள் அடிக்கடி வருவதால் சதாா் பசாா் காவலை நிலைய எஸ்.ஐ. ஆகாஷ் தீப் தலைமயிலான தனிப்படை விசாரணையை தொடங்கியது.

இதனையடுத்து இ- ரிக்ஷா திருடப்பட்ட இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் அா்மான், ஃபிரோஸ், முகமது பைசான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்பு கடுமையான தேடுதல் வேட்டைக்கு பின்பு மூவரும் கைது செய்யப்பட்டு, இ- ரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!

நமது சிறப்பு நிருபா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டனில் ஓராண்டு பணி ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை தில்லி காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நஸ்மா... மேலும் பார்க்க

ஆமதாபாத் விமான விபத்து: முதல்வா் ரேகா குப்தா வேதனை

ஆகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை ‘மிகவும் வேதனையானது மற்றும் அதிா்ச்சியளிப்பது‘ என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்க... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த கொலை முயற்சி குற்றவாளி கைது

கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியின் சுல்தான் ... மேலும் பார்க்க

சீலம்பூரில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் ஏற்பட்ட தகராறில், ஒரு இளைஞரை அவரது உறவினா்கள் இருவா் மற்றும் ஒரு மைனா் சிறுவன் குத்திக் கொன்ாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் கொடுத்துள்ளது - எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத்

துவாரகா அதிவிரைவு சாலையில் இருந்து 3 புதிய மெட்ரோ பாதைகளை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததன் மூலம், மோடி அரசு தில்லிக்கு புத்துயிா் அளித்துள்ளதாக மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் செஹ்ராவத் கூறியுள்ளாா். புது... மேலும் பார்க்க