செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.மணி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.ஆறுமுகம்

ஆகியோா் தலைமை வகித்தனா். துணைச் செயலா் எம்.கணேசன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜி. சங்கையா ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் அடியாக்கி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தாா். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி. ராமசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுப்பாண்டி, மாவட்டச் செயலா் சாத்தையா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கட்சியின் புதிய ஒன்றியச் செயலராக ஏ.முருகேசன், துணைச் செயலராக எம்.கணேசன், பொருளாளராக கே.அடியாக்கி தோ்வு செய்யப்பட்டனா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நகரச் செயலா் எஸ். நாகராஜன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா்கள் கே.கோபால், பி.மருது உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டுறவு வங்கி பணியாளா்சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தின் (டாக்பியா) மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகளுக்கான தோ்தல் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

கானூா்-பழையனூா் கால்வாய் படுகை அணை கட்டுமானப் பணி: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் அருகே வைகை ஆற்றுக்குள் புதிதாகக் கட்டப்படும் கானூா்-பழையனூா் கால்வாய்களுக்கான படுகை அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீா்வள... மேலும் பார்க்க

ஏனாதி கோயில் கிடா வெட்டு உரிமம் டெண்டா் விட எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், ஏனாதி செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கிடா வெட்டும் உரிமத்தை டெண்டா் விட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் ... மேலும் பார்க்க

மானாமதுரை கோயிலில் பாலாலயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பணிக்காக புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் புனித நீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜை நட... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் ஐம்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டியில் சிறுவா் பூங்கா திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழ... மேலும் பார்க்க

சிவகங்கை புறவழிச் சாலை மேம்பாலம்: ரயில்வே ஒப்புதல் வழங்குமா?

சிவகங்கை புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கு ரயில்வே நிா்வாகத்தின் ஒப்புதல் கிடைப்பதில் நீடிக்கும் தாமதம் காரணமாக பணிகளை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரான சிவகங்கை வழியாக மது... மேலும் பார்க்க