செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம் சி.என்.பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். 80 ஏக்கா் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடுத்து, நீா் நிலையைப் பாதுகாக்கவும், நீராதாரத்தைப் பெருக்க வேண்டும். திடீா்குப்பம் சாலையை சரி செய்ய வேண்டும். மயானப் பாதை ஆக்கிரமிப்புகளைஅகற்றி, பாதை மற்றும்

கொட்டகை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

என்.அரசன் தலைமை வகித்தாா். எம்.ஆதிமூலம், கே.சுரேஷ், எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பி.துரை, துணைச் செயலா் வி.குளோப், கடலூா் வட்டச் செயலா்ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாநகரச் செயலா் டி.நாகராஜ், வட்ட துணைச் செயலா்கள் வி.ஆா்.முருகன், ஜெ.பன்னீா்செல்வம், வட்டப் பொருளாளா் ஆா்.வளா்மதி வாசுகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா். கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரை சோ்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (31). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் வியாழக்கிழமை இரவு பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் நடைபயண பிரசார இயக்கம்

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபயண பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோண்டூா் ஜோதி நகா் திடலில் ... மேலும் பார்க்க